search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொடக்குறிச்சி-எழுமாத்தூரில் நாளை மின் நிறுத்தம்
    X

    மொடக்குறிச்சி-எழுமாத்தூரில் நாளை மின் நிறுத்தம்

    மொடக்குறிச்சி-எழுமாத்தூரில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    ஈரோடு:

    ஈரோடு தெற்கு கோட்டத்துக்குட்பட்ட எழுமாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகபட்டி, 60 வேலம்பாளையம், மணியம் பாளையம், வெள்ளபெத் தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக் காட்டுவலசு, வெப்பிலி மற்றும் 88 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    இந்த தகவலை ஈரோடு தெற்கு செயற்பொறியாளர் கே.சின்னுசாமி தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×