என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அண்ணாநகரில் முதலாளி வீட்டில் நகை திருடிய கார் டிரைவர்-நண்பர் கைது
Byமாலை மலர்17 Oct 2016 10:17 AM GMT (Updated: 17 Oct 2016 10:17 AM GMT)
அண்ணாநகரில் முதலாளி வீட்டில் நகை திருடிய கார் டிரைவர் மற்றும் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
அண்ணாநகர் டபிள்யூ பிளாக், 4-வது தெருவில் வசித்து வருபவர் விஜய குமார். கடந்த 9-7-2016 அன்று இவரது வீட்டில் 75 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 8.30 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது. காரையும் கொள்ளையர்கள் திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார் வீட்டில் டிரைவராக வேலை பார்த்த இளங்கோவை கைது செய்தனர். அவருக்கு உதவியாக இருந்த நண்பர் சண்முகமும் சிக்கினார். அவர்களிடமிருந்து 65 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 2 லட்சம், மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X