என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வலங்கைமானில் செல்போன் கடையில் திருட்டு
Byமாலை மலர்16 Oct 2016 3:18 PM GMT (Updated: 16 Oct 2016 3:18 PM GMT)
வலங்கைமானில் செல்போன் கடையில் இருந்த பணம் மற்றும் ரீசார்ஜ்கார்டுகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
வலங்கைமான்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் காளியம்மன்கோவில் அருகே கோபி என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் செல்போன்களுக்கு தேவையான ரீசார்ஜ் கார்டுகள், உதிரிபாகங்கள், பழுதுநீக்கும் தொழில், மற்றும் புதிய செல்போன்கள் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். சம்பவத்தன்று காலையில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் கடையின் பூட்டு உடைக்கபட்டுள்ளதை கோபியிடம் தெரிவித்தனர். உடனே அவர் விரைந்து வந்து பார்த்தார். அப்போது கடையில் இருந்த பணம் மற்றும் செல்போன்கள், ரீசார்ஜ்கார்டுகள் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X