என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் கொதிகலனில் விபத்து: 2 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்16 Oct 2016 1:54 PM GMT (Updated: 16 Oct 2016 1:54 PM GMT)
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 5வது பிரிவு கொதிகலனில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 5வது பிரிவு கொதிகலனில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 5வது பிரிவு கொதிகலனில் இன்று பராமரிப்பு பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் அது திடீரென வெடித்து சிதறியுள்ளது.
இதில் பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மற்ற 2 பேர் காயமடைந்துள்ளனர்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 5வது பிரிவு கொதிகலனில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 5வது பிரிவு கொதிகலனில் இன்று பராமரிப்பு பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் அது திடீரென வெடித்து சிதறியுள்ளது.
இதில் பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மற்ற 2 பேர் காயமடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X