என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்னூரில் கனமழை: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலம்
Byமாலை மலர்14 Oct 2016 12:47 PM GMT (Updated: 14 Oct 2016 12:47 PM GMT)
குன்னூரில் நேற்று பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பாலம் இடிந்தது. இடிந்த சில வினாடிகளில் ஆற்றுவெள்ளத்தில் பாலம் அடித்துசெல்லபட்டது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் மழை பெய்யத்தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல கனமழையாக மாறியது.
குன்னூர் அருகே உள்ளது டெரமியா எஸ்டேட். இங்குள்ள ஆற்றில் பழமையான பாலம் உள்ளது.இந்த பாலத்தின் வழியே தான் தேயிலைச்செடிகளை ஏற்றிச்செல்வார்கள்.
நேற்று பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பாலம் இடிந்தது. இடிந்த சில வினாடிகளில் ஆற்றுவெள்ளத்தில் பாலம் அடித்துசெல்லபட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X