என் மலர்
செய்திகள்

நாகை மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
நாகை மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்திட உள்ளதால் நாகப்பட்டினம் மாவட்டத்தினைச் சேர்ந்த நல்ல உடல்நிலையில் உள்ள திடகாத்திரமான அனைத்து முன்னாள் படைவீரர்களும் தாசில்தார் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநரை சந்தித்து காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை விருப்பக் கடிதத்தினை கொடுக்கலாம்.
1. 3.10.2016 (திங்கட்கிழமை) தாசில்தார் அலுவலகம், சீர்காழி
2. 5.10.2016 (புதன்கிழமை) தாசில்தார் அலுவலகம், திருக்குவளை.
3. 7.10.2016 (வெள்ளிக்கிழமை) தாசில்தார் அலுவலகம், கீழ்வேளுர்
4 13.10.2016 (வியாழக்கிழமை) தாசில்தார் அலுவலகம், தரங்கம்பாடி.
5. 14.10.2016 (வெள்ளிக்கிழமை) தாசில்தார் அலுவலகம், வேதாரண்யம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்திட உள்ளதால் நாகப்பட்டினம் மாவட்டத்தினைச் சேர்ந்த நல்ல உடல்நிலையில் உள்ள திடகாத்திரமான அனைத்து முன்னாள் படைவீரர்களும் தாசில்தார் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநரை சந்தித்து காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை விருப்பக் கடிதத்தினை கொடுக்கலாம்.
1. 3.10.2016 (திங்கட்கிழமை) தாசில்தார் அலுவலகம், சீர்காழி
2. 5.10.2016 (புதன்கிழமை) தாசில்தார் அலுவலகம், திருக்குவளை.
3. 7.10.2016 (வெள்ளிக்கிழமை) தாசில்தார் அலுவலகம், கீழ்வேளுர்
4 13.10.2016 (வியாழக்கிழமை) தாசில்தார் அலுவலகம், தரங்கம்பாடி.
5. 14.10.2016 (வெள்ளிக்கிழமை) தாசில்தார் அலுவலகம், வேதாரண்யம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






