என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![வேதாரண்யம் அருகே குடிநீர் பிடிப்பதில் தகராறு வேதாரண்யம் அருகே குடிநீர் பிடிப்பதில் தகராறு](https://img.maalaimalar.com/Articles/2016/Sep/201609281542087621_Vedaranyam-near-water-dispute_SECVPF.gif)
X
வேதாரண்யம் அருகே குடிநீர் பிடிப்பதில் தகராறு
By
மாலை மலர்28 Sep 2016 10:12 AM GMT (Updated: 28 Sep 2016 10:12 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
வேதாரண்யம் அருகே குடிநீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் தென்னம்புலம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (58). இவர் வீட்டருகே உள்ள குடிநீர் பைப்பில் தண்ணீர் பிடிப்பது சம்மந்தமாக ஏற்பட்ட பிரச்சினையில் அதே ஊரே சேர்ந்த ராமச்சந்திரன் மகன் செந்தில் (38) என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில் சேகரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த சேகர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)