என் மலர்
செய்திகள்

அரியலூரில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
அரியலூர் ராஜாஜிநகரில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஜோதிவேல் அனைவரையும் வரவேற்றார்.
அரியலூர்:
அரியலூர் ராஜாஜிநகரில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஜோதிவேல் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட அவைத்தலைவர் சந்திரகாசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமை தாங்கி பேசினார். பின்னர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு விண்ணப்ப மனுக்களை வழங்கினார்.
இதில் மாவட்ட துணை செயலாளர்கள் ஞானமூர்த்தி, கென்னடி கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் ராஜாஜிநகரில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஜோதிவேல் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட அவைத்தலைவர் சந்திரகாசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமை தாங்கி பேசினார். பின்னர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு விண்ணப்ப மனுக்களை வழங்கினார்.
இதில் மாவட்ட துணை செயலாளர்கள் ஞானமூர்த்தி, கென்னடி கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






