என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்குடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை: கணவர் உள்பட 4 பேர் மீது புகார்
Byமாலை மலர்20 Sep 2016 6:37 AM GMT (Updated: 20 Sep 2016 6:37 AM GMT)
கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை:
காரைக்குடி பெரிய மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டிமீனாள் (வயது28). இவருக்கும், சண்முகம் (32) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடை பெற்றது.
அப்போது 15 பவுன் நகை மற்றும் பணம் வரதட்சணையாக வழங்கப்பட்டதாம். இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்வதாக, காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் பாண்டிமீனாள் புகார் செய்தார்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தி, சண்முகம், அவரது பெற்றோர் சின்னான் (60), மாறத்தி (55), உறவினர் சித்ரா (30) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X