என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகரில் சுவர் இடிந்து விழுந்து தாய்-மகள் படுகாயம்
Byமாலை மலர்20 Sep 2016 6:32 AM GMT (Updated: 20 Sep 2016 6:32 AM GMT)
விருதுநகரில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் தாய் மற்றும் மகள் படுகாயம் அடைந்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் குல்லூர்சந்தை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் அழகம்மாள் (வயது 40). இவரது மகள் முத்துலட்சுமி (வயது 18). கல்லூரி மாணவி.
இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் பாக்கியரத்தினம். நேற்று இரவு அழகம்மாள் தனது மகள் முத்துலட்சுமியுடன் வீட்டு முன்பு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர் பாராத விதமாக பாக்கிய ரத்தினத்தின் வீட்டு சுவர் திடீர் என இடிந்து அவர்கள் முது விழுந்தது. இதில் அழகம்மாளும் அவரது மகள் முத்துலட்சுமியும் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத் தினர் மீட்டு, சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூரிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X