என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாசுதேவநல்லூர் அருகே மகன்-மகளுடன் தாய் மாயம்: கணவர் புகார்
Byமாலை மலர்19 Sep 2016 1:49 PM GMT (Updated: 19 Sep 2016 1:49 PM GMT)
வாசுதேவநல்லூர் அருகே மகன்-மகளுடன் மனைவி மாயமானது குறித்து கணவர் வாசுதேவநல்லூர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
நெல்லை:
வாசுதேவநல்லூர் அருகே உள்ள சங்குபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கடற்கரை (வயது50), விவசாயி. இவரது மனைவி பிரேமா (வயது45). இவர்களுக்கு வேல்சாமி (19) என்ற மகனும், தமிழ்செல்வி (16) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந்தேதி இரவு பிரேமா தனது மகன், மகளுடன் வீட்டை விட்டு வெளியேறினர். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை காணவில்லை. இதனால் நேற்று கடற்கரை, வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
வாசுதேவநல்லூர் அருகே உள்ள சங்குபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கடற்கரை (வயது50), விவசாயி. இவரது மனைவி பிரேமா (வயது45). இவர்களுக்கு வேல்சாமி (19) என்ற மகனும், தமிழ்செல்வி (16) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந்தேதி இரவு பிரேமா தனது மகன், மகளுடன் வீட்டை விட்டு வெளியேறினர். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை காணவில்லை. இதனால் நேற்று கடற்கரை, வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X