என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்துப்பேட்டை அருகே போலீசிடம் தகராறு செய்த 3 பேர் கைது
Byமாலை மலர்19 Sep 2016 10:09 AM GMT (Updated: 19 Sep 2016 10:09 AM GMT)
முத்துப்பேட்டை அருகே போலீசிடம் தகராறு செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அருகே உள்ள எடையூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் எடையூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ரவியை பணி செய்யவிடாமல் தகராறு செய்துள்ளனர். இது தொடர்பாக ரவி இன்ஸ்பெக்டர் முருகனிடம் புகார் அளித்தார். இது குறித்து சங்கேந்தியை சேர்ந்த மகேஷ், விக்னேஷ்வரன், பாலசுப்பிரமணியன், தமிழ்ச்செல்வன்,பிரதிப், ராஜசேகர், மணிமாறன்,ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தார்.
இதில் இன்று காலை விக்னேஷ்வரன், பாலசுப்பிரமணியன், மகேஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள 4 பேர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X