என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டையில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட அளவில் அரிமளம், புதுக்கோட்டை, நற்சாந்துபட்டி ஆகிய இடங்களில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள் நடை பெற்றன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட அளவில் அரிமளம், புதுக்கோட்டை, நற்சாந்துபட்டி ஆகிய இடங்களில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள் நடை பெற்றன.
கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து, விவசாய பிரிவுத் தலைவர் துரை.கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான், நகர்மன்றத் தலைவர் ராஜசேகர், நகரச் செயலாளர் பாஸ்கர், நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.ஏ.எஸ்.சேட், முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.ஆர்.எஸ்.ராமசாமி, மாவட்ட பாசறை செயலாளர் கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story