என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறையில் இருந்து சிகிச்சைக்கு அழைத்து வந்தபோது கைதி தப்பினார்
Byமாலை மலர்17 Sep 2016 10:05 AM GMT (Updated: 17 Sep 2016 10:05 AM GMT)
புழல் சிறைச்சாலையில் இருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது கைதி ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
சென்னை:
புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 5 கைதிகளுக்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். அப்போது வடபழனியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற கைதி தப்பி ஓடிவிட்டார்.
வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட சிவக்குமார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தப்பி ஓடியை சிவக்குமாரை போலீசர் தேடி வருகின்றனர்.
அத்துடன் மற்ற கைதிகளை பத்திரமாக சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகளும் நடைபெற்றது.
புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 5 கைதிகளுக்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். அப்போது வடபழனியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற கைதி தப்பி ஓடிவிட்டார்.
வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட சிவக்குமார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தப்பி ஓடியை சிவக்குமாரை போலீசர் தேடி வருகின்றனர்.
அத்துடன் மற்ற கைதிகளை பத்திரமாக சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகளும் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X