என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூண்டி ஒன்றியத்தில் மர்ம காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்
Byமாலை மலர்17 Sep 2016 7:27 AM GMT (Updated: 17 Sep 2016 7:27 AM GMT)
பூண்டி ஒன்றியத்தில் மர்ம காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை:
திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 9 பேர் உயிரிழந்தனர். மர்ம காய்ச்சல் பூண்டி ஒன்றியத்தில் பரவாமல் இருக்க சுகாதார துறை துணை இயக்குநர் பிரபாகரன் மேற்பார்வையில் வட்டார மருத்துவ அலுவலர் தீபா லட்சுமி தலைமையில் வட்டார மருத்துவ அதிகாரிகள் லட்சுமி, அருள் உடன் கூடிய மருத்துவ குழு 51 ஊராட்சிகளில் மர்ம காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு ஊராட்சிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
துப்புரவு தொழிலாளர்கள் மூலம் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்து வருகின்றனர். பழைய டயர், டியூப்களை அப்புறப்படுத்தி கொசு ஒழிப்புக்காக புகை பீச்சும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான பஸ் நிலையம், மருத்துவமனை, பள்ளிகளில் நிலவேம்பு கசாயம் கொடுத்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X