என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மேச்சேரி-மேட்டுப்பட்டி பகுதிகளில் 19-ந்தேதி மின் நிறுத்தம்
சேலம்:
சேலம் அருகே உள்ள மேச்சேரி துணை மின் நிலையத்தில் வருகிற 19-ந்தேதி (திங்கட் கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேச்சேரி, சூரியனூர், தெத்திகிரிபட்டி, அமரம், மல்லிகுந்தம், பள்ளிப்பட்டி, ஆண்டிக்கரை, பொட்டனேரி, கூணான்டியூர், கீரை காரனூர், செங்காட்டூர், குதிரை காரனூர், பாரக்கல்லூர் மற்றும் எம்.காளிப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மேட்டூர் அணை எண்.1 மின்வாரிய செயற்பொறியாளர் சேகரன் தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற 19-ந்தேதி (திங்கட் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஆகவே 19-ந்தேதி அன்று மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், கூட்டாத்துப்பட்டி, சின்னக்கவுண்டாபுரம், எஸ்.என்.மங்கலம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இந்த தகவலை சேலம் கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்