என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்குடி அருகே மைனர் பெண் கடத்தல்: வாலிபர் மீது புகார்
Byமாலை மலர்9 Sep 2016 8:47 AM GMT (Updated: 9 Sep 2016 8:47 AM GMT)
காரைக்குடி அருகே மைனர் பெண்ணை கடத்தியதாக வாலிபர் மீது புகார் செய்யப் பட்டுள்ளது.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை திருகப்பட்டி பீர்களைக்காடு பகுதியை சேர்ந்த 16 வயது பெண் வீட்டிலிருந்தபோது திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்க வில்லை.
இது குறித்து அந்த பெண்ணின் தந்தை சாக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதில் எனது மகளை பாண்டித்துரை என்ற வாலிபர் கடத்தி சென்றிருக்கிறார். அவரிடம் இருந்து மகளை மீட்டு தரும்படி கூறப்பட்டு இருந்தது.
இதன்பேரில் சாக்கோட்டை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து மைனர் பெண்ணையும், அவரை கடத்தியதாக கூறப்படும் வாலிபரையும் தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X