என் மலர்
செய்திகள்

மாமல்லபுரம் அருகே 4-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி
மாமல்லபுரம் அருகே 4-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தை அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமம் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் இருளப்பன். இவரது மகள் புவனேஸ்வரி (வயது10). அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பள்ளி முடிந்து புவனேஸ்வரி வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் திடீரென அவள் எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது நிலைமை மோசமாக உள்ளது.
மாமல்லபுரத்தை அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமம் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் இருளப்பன். இவரது மகள் புவனேஸ்வரி (வயது10). அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பள்ளி முடிந்து புவனேஸ்வரி வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் திடீரென அவள் எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது நிலைமை மோசமாக உள்ளது.
Next Story






