என் மலர்
செய்திகள்

அரியலூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 26-ந்தேதி நடக்கிறது
அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26.8.2016 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் நடைபெற உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26.8.2016 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story






