என் மலர்
செய்திகள்

சிந்தாதிரிப்பேட்டை விண்ணரசி மரியாள் ஆலய கொடியேற்றம்
சிந்தாதிரிப்பேட்டை விண்ணரசி மரியாள் ஆலய ஆண்டு திருவிழா இன்று மாலை தொடங்குகிறது.
சிந்தாதிரிப்பேட்டை தூய விண்ணரசி மரியாள் ஆலய ஆண்டு திருவிழா இன்று தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு பெரவலூர் பங்கு தந்தை பீட்டர் ஜெரால்ட் கொடியேற்றுகிறார். தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகின்றன. 19-ந் தேதி நற்கருணை திருவிழாவும், தேர்பவனியும் நடைபெறுகிறது. 21-ந் தேதி புதுநன்மை விழா நடக்கிறது.
22-ந் தேதி மாலை திருவிழா நிறைவு திருப்பலி, கொடியிறக்கம் நடைபெருகிறது. இதில் எழும்பூர் திரு இருதய ஆலய தந்தை ராக் சின்னப்பா உள்பட பலர் பங்கேற்கிறார்கள். விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஸ்தனிஸ்லாஸ், இணைபங்கு தந்தை குழந்தை மற்றும் பங்கு நிர்வாகிகள் பங்கு மக்கள் செய்து இருக்கிறார்கள்.
22-ந் தேதி மாலை திருவிழா நிறைவு திருப்பலி, கொடியிறக்கம் நடைபெருகிறது. இதில் எழும்பூர் திரு இருதய ஆலய தந்தை ராக் சின்னப்பா உள்பட பலர் பங்கேற்கிறார்கள். விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஸ்தனிஸ்லாஸ், இணைபங்கு தந்தை குழந்தை மற்றும் பங்கு நிர்வாகிகள் பங்கு மக்கள் செய்து இருக்கிறார்கள்.
Next Story






