என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம்
Byமாலை மலர்9 Aug 2016 5:42 PM GMT (Updated: 9 Aug 2016 5:42 PM GMT)
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல்கள் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர்கள், 17 ஒன்றிய கவுன்சிலர்கள், 45 ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
திருப்புவனம்:
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல்கள் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர்கள், 17 ஒன்றிய கவுன்சிலர்கள், 45 ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதற்காக விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற நிலையில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சுமார் 700 வாக்குப்பதிவு பெட்டிகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் அனைத்து வாக்குப்பெட்டிகளையும் மராமத்து செய்து அனைத்து பெட்டிகளும் நல்ல முறையில் இயங்கும்படி தயார் செய்தனர். இந்த பணிகளை ஒன்றிய ஆணையாளர் ராஜேஸ்வரி பார்வையிட்டு அனைத்து பெட்டிகளையும் பழுது நீக்கி தரமாக தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல்கள் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர்கள், 17 ஒன்றிய கவுன்சிலர்கள், 45 ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதற்காக விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற நிலையில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சுமார் 700 வாக்குப்பதிவு பெட்டிகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் அனைத்து வாக்குப்பெட்டிகளையும் மராமத்து செய்து அனைத்து பெட்டிகளும் நல்ல முறையில் இயங்கும்படி தயார் செய்தனர். இந்த பணிகளை ஒன்றிய ஆணையாளர் ராஜேஸ்வரி பார்வையிட்டு அனைத்து பெட்டிகளையும் பழுது நீக்கி தரமாக தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X