என் மலர்
செய்திகள்

கேலிவதை தடுப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்
காரைக்குடியில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் கேலிவதை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
காரைக்குடி:
காரைக்குடியில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் கேலிவதை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி மகாலெட்சுமி தலைமை தாங்கி கல்லூரி மாணவிகளுக்கு கேலிவதை தடுப்பு சட்டம் குறித்தும், பெண்கள் கல்லூரி வாழ்க்கை மற்றும் சமுதாய வாழ்க்கையில் எவ்வாறு தன்னம்பிக்கையுடன் செயல்படுவது குறித்தும், பெண்களுக்கு சட்டத்தில் என்னென்ன உரிமைகள் உள்ளது என்றும் அதை எவ்வாறு நல்ல நோக்கத்திற்காக கையாள வேண்டும் என்பது குறித்து விளக்கி பேசினார்.
இதில் ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் மணிமேகலை செய்திருந்தார்.
காரைக்குடியில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் கேலிவதை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி மகாலெட்சுமி தலைமை தாங்கி கல்லூரி மாணவிகளுக்கு கேலிவதை தடுப்பு சட்டம் குறித்தும், பெண்கள் கல்லூரி வாழ்க்கை மற்றும் சமுதாய வாழ்க்கையில் எவ்வாறு தன்னம்பிக்கையுடன் செயல்படுவது குறித்தும், பெண்களுக்கு சட்டத்தில் என்னென்ன உரிமைகள் உள்ளது என்றும் அதை எவ்வாறு நல்ல நோக்கத்திற்காக கையாள வேண்டும் என்பது குறித்து விளக்கி பேசினார்.
இதில் ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் மணிமேகலை செய்திருந்தார்.
Next Story






