என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் அருகே மணல் கடத்திய 8 பேர் கைது
    X

    காஞ்சீபுரம் அருகே மணல் கடத்திய 8 பேர் கைது

    காஞ்சீபுரம் அருகே பாலாற்றில் மாட்டுவண்டியில் மணல் கடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர்
    காஞ்சீபுரம்:

    விஷ்ணுகாஞ்சி அருகே பாலாற்றில் மாட்டுவண்டியில் மணல் கடத்திய தேனம்பாக்கத்தை சேர்ந்த ரமேஷ், குணசேகர், வினோத், தேவ ராஜ், குப்பன் ஆகியோரை கைது செய்தனர்.

    இதே போல பாலு செட்டிசத்திரம் கீழ் அம்பி பகுதியில் மணல் கடத்திய தணிகா ரூனாம்பேட்டில் கந்தவேல் ஜாபர்கான் ஆகியோரும் போலீசில் சிக்கினர்.

    Next Story
    ×