என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![சிதம்பரம் அருகே ரெயில் மோதி வாலிபர் பலி சிதம்பரம் அருகே ரெயில் மோதி வாலிபர் பலி](https://img.maalaimalar.com/Articles/2016/Jun/201606291725315138_train-hit-person-died-near-chidambaram_SECVPF.gif)
X
சிதம்பரம் அருகே ரெயில் மோதி வாலிபர் பலி
By
மாலை மலர்29 Jun 2016 11:55 AM GMT (Updated: 29 Jun 2016 11:55 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சிதம்பரம் அருகே ரெயில் மோதி வாலிபர் துண்டான நிலையில் இறந்து கிடந்தார்.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே உள்ள பெறாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் காமராஜ் (வயது 25). சிங்கப்பூரில் கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காமராஜ் ஊர் திரும்பினார்.
இந்தநிலையில் அவர் வேலக்குடி ரெயில்வே கேட் அருகே உடல் துண்டான நிலையில் இறந்து கிடந்தார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? தண்டாவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? என்று தெரியவில்லை.
தகவல் அறிந்ததும் சிதம்பரம் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காமராஜ் சாவு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள பெறாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் காமராஜ் (வயது 25). சிங்கப்பூரில் கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காமராஜ் ஊர் திரும்பினார்.
இந்தநிலையில் அவர் வேலக்குடி ரெயில்வே கேட் அருகே உடல் துண்டான நிலையில் இறந்து கிடந்தார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? தண்டாவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? என்று தெரியவில்லை.
தகவல் அறிந்ததும் சிதம்பரம் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காமராஜ் சாவு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)