என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பண்ருட்டியில் புதுப்பெண் மாயம் பண்ருட்டியில் புதுப்பெண் மாயம்](https://img.maalaimalar.com/Articles/2016/Jun/201606291720171595_bride-missing-in-panruti_SECVPF.gif)
X
பண்ருட்டியில் புதுப்பெண் மாயம்
By
மாலை மலர்29 Jun 2016 11:50 AM GMT (Updated: 29 Jun 2016 11:50 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பண்ருட்டியில் திருமணம் ஆகி 15 நாட்களே ஆன நிலையில் புதுப்பெண் மாயமாகி இருப்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டி
பண்ருட்டியை அடுத்த புதுப்பாளையத்தை சேர்ந்தவர் முரளிதரன் (30). என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளி.
முரளிதரனுக்கும் பக்கத்து ஊரான புலியூர் காட்டுசாகை கிராமத்தை சேர்ந்த சசிரேகா(24) என்பவருக்கும் 15 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன்–மனைவி இருவரும் புதுப்பாளையத்தில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று சசிரேகாவும், முரளிதரனும் இரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
காலையில் எழுந்து பார்த்தபோது சசிரேகாவை காணவில்லை. அதிர்ச்சியடைந்த முரளிதரன் மனைவியை பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சசிரேகாவை தேடி வருகின்றனர்.
திருமணம் ஆகி 15 நாட்களே ஆன நிலையில் மனைவியை காணவில்லை என்று கணவர் கொடுத்த புகாரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டியை அடுத்த புதுப்பாளையத்தை சேர்ந்தவர் முரளிதரன் (30). என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளி.
முரளிதரனுக்கும் பக்கத்து ஊரான புலியூர் காட்டுசாகை கிராமத்தை சேர்ந்த சசிரேகா(24) என்பவருக்கும் 15 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன்–மனைவி இருவரும் புதுப்பாளையத்தில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று சசிரேகாவும், முரளிதரனும் இரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
காலையில் எழுந்து பார்த்தபோது சசிரேகாவை காணவில்லை. அதிர்ச்சியடைந்த முரளிதரன் மனைவியை பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சசிரேகாவை தேடி வருகின்றனர்.
திருமணம் ஆகி 15 நாட்களே ஆன நிலையில் மனைவியை காணவில்லை என்று கணவர் கொடுத்த புகாரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)