என் மலர்
செய்திகள்

பாலிடெக்னிக் மாணவர் தூக்குபோட்டு தற்கொலை
மாங்காடு அருகே பாலிடெக்னிக் மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி:
மாங்காடு அடுத்த பரணி புத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராம்குமார். ஆலப்பாக்கத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை ராம்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து மாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாங்காடு அடுத்த பரணி புத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராம்குமார். ஆலப்பாக்கத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை ராம்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து மாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






