என் மலர்
செய்திகள்

வேதாரண்யத்தில் நாளை மின்தடை
வேதாரண்யத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதி வாய்மேடு துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடைபெறுவதால் அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை வாய்மேடு ஆலங்காடு, ஆயக்காரன் புலம், கரியாப்பட்டினம், வேதாரண்யம் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என வேதாரண்யம் மின்துறை உதவி செயற்பொறியாளர் அப்துல்வகாப் தெரிவித்துள்ளார்.
Next Story






