search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29-ந் தேதி நடைபெறுகிறது
    X

    அரியலூர் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29-ந் தேதி நடைபெறுகிறது

    அரியலூர் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29-ந்தேதி நடைபெறுவதாக கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் 2016ஆம் அண்டு ஜூன் மாதத்திற்கு மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிரதான கூட்ட அரங்கில் வரும் 29-ந்தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

    எனவே, ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை வருகிற 26-ந்தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×