என் மலர்tooltip icon

    செய்திகள்

    குத்தாலம் அருகே வாலிபர் தற்கொலை
    X

    குத்தாலம் அருகே வாலிபர் தற்கொலை

    குத்தாலம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குத்தாலம்:

    குத்தாலம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குத்தாலம் தோப்பு தெருவைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் சரவணன் (வயது 29). இவர் தினமும் மது குடித்து வந்ததால் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதில் மனமுடைந்த அவர் குத்தாலம் காவிரிச் கரையில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த பரிதாப சம்பவம் குறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    Next Story
    ×