என் மலர்
செய்திகள்

பரங்கிமலையில் ராணுவ வீரரிடம் செல்போன் திருடிய ஊழியர் கைது
பரங்கிமலையில் ராணுவ வீரரிடம் செல்போன் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் சிப்பாயாக பணியாற்றி வருபவர் மணிகண்டன். இவரிடம் அங்கு முடிதிருத்தும் தற்காலிக ஊழியராக பணியாற்றும் அனில் சோனால் 2 செல்போன், ரூ. 500 திருடினார்.
இது குறித்து பரங்கிமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அனில் சோனாலை கைது செய்தனர்.
Next Story






