என் மலர்
செய்திகள்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாடு
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தின் உள்ளே 100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் ரேடார்வழியான முக்கிய பாதுகாப்பு மற்றும் அணுக்களை கொண்டு வரும் கனரக வாகனத்தின் தரைவழி போக்குவரத்து பாதுகாப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்களுக்கு அணுமின் நிலைய வளாகத்தில் அனைத்து வசதிகள் இருந்தும் தற்போது போதிய குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது இதனால் எடையூர் கேட் அருகே தங்கியிருக்கும் ராணுவ வீரர்கள் லாரியில் மாமல்லபுரம் வந்து பொது மக்களுக்கான குடிநீரை கேன்களில் பிடித்து அணுமின் நிலையத்துக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
இதனால் மாமல்லபுரம் பகுதிவாசிகள் குடிநீர் பிடிக்க நெடுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அணுமின் நிலைய ராணுவ வீரர்கள் குடிநீர் பிடிக்க வெளியே வருகிறது. இந்த ஆண்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தின் உள்ளே 100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் ரேடார்வழியான முக்கிய பாதுகாப்பு மற்றும் அணுக்களை கொண்டு வரும் கனரக வாகனத்தின் தரைவழி போக்குவரத்து பாதுகாப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்களுக்கு அணுமின் நிலைய வளாகத்தில் அனைத்து வசதிகள் இருந்தும் தற்போது போதிய குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது இதனால் எடையூர் கேட் அருகே தங்கியிருக்கும் ராணுவ வீரர்கள் லாரியில் மாமல்லபுரம் வந்து பொது மக்களுக்கான குடிநீரை கேன்களில் பிடித்து அணுமின் நிலையத்துக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
இதனால் மாமல்லபுரம் பகுதிவாசிகள் குடிநீர் பிடிக்க நெடுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அணுமின் நிலைய ராணுவ வீரர்கள் குடிநீர் பிடிக்க வெளியே வருகிறது. இந்த ஆண்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






