என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நேரில் ஆதரவு
Byமாலை மலர்13 Feb 2017 5:07 PM GMT (Updated: 13 Feb 2017 5:07 PM GMT)
முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களுடன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு பல்வேறு தரப்பினரும் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று நடிகர்கள் தியாகு, ராமராஜன் நேரில்
சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்.
இந்நிலையில், முதல்வர் பன்னீர் செல்வத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். அப்போது அவருடன் ஜல்லில்க்கட்டுக்காக போராடிய மாணவர்களும் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், “ஜல்லிக்கட்டுக்கான மாணவர்கள், இளைஞர்கள் மெரினா மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஒன்று கூடி போராட்டங்களை நடத்தினர். இருப்பினும் சட்ட ரீதியான ஜல்லிக்கட்டுக்கான உரிமையை முதல்வர் பன்னீர் செல்வம் மேற்கொண்டார்” என்று தெரிவித்தார்.
மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை மாணவர்களுடன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்ததையும் சுட்டிக் காட்டினார்.
பன்னீர் செல்வத்துக்கு பல்வேறு தரப்பினரும் நாளுக்குள் நாள் தங்களது ஆதரவை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்.
இந்நிலையில், முதல்வர் பன்னீர் செல்வத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். அப்போது அவருடன் ஜல்லில்க்கட்டுக்காக போராடிய மாணவர்களும் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், “ஜல்லிக்கட்டுக்கான மாணவர்கள், இளைஞர்கள் மெரினா மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஒன்று கூடி போராட்டங்களை நடத்தினர். இருப்பினும் சட்ட ரீதியான ஜல்லிக்கட்டுக்கான உரிமையை முதல்வர் பன்னீர் செல்வம் மேற்கொண்டார்” என்று தெரிவித்தார்.
மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை மாணவர்களுடன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்ததையும் சுட்டிக் காட்டினார்.
பன்னீர் செல்வத்துக்கு பல்வேறு தரப்பினரும் நாளுக்குள் நாள் தங்களது ஆதரவை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X