என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்கியது
Byமாலை மலர்26 March 2021 10:29 AM GMT (Updated: 26 March 2021 10:29 AM GMT)
புதுவையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி இன்று முதல் 2 நாட்களுக்கு நடைபெறுகிறது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை தேர்தலையொட்டி ஒட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இன்று முதல் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்குகிறது. புதுவையில் 30 தொகுதிகளிலும் 324 பேர் போட்டியிடுகின்றனர்.
புதுவையில் 23 தொகுதிகளில் ஆயிரத்து 217 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. புதுவை ரெட்டியார் பாளையம் ஜெயா நகர் பகுதியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து லாஸ்பேட்டையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு ஆயிரத்து 822 ஓட்டு எந்திரங்கள் ஆயிரத்து 724 வி.வி.பேட் எந்திரம் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை மைய அதிகாரி சுதாகர் கூறுகையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
இன்று முதல் 2 நாட்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெறும் என தெரிவித்தார்.
புதுவை சட்டசபை தேர்தலையொட்டி ஒட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இன்று முதல் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்குகிறது. புதுவையில் 30 தொகுதிகளிலும் 324 பேர் போட்டியிடுகின்றனர்.
புதுவையில் 23 தொகுதிகளில் ஆயிரத்து 217 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. புதுவை ரெட்டியார் பாளையம் ஜெயா நகர் பகுதியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து லாஸ்பேட்டையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு ஆயிரத்து 822 ஓட்டு எந்திரங்கள் ஆயிரத்து 724 வி.வி.பேட் எந்திரம் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை மைய அதிகாரி சுதாகர் கூறுகையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
இன்று முதல் 2 நாட்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெறும் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X