என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோடம்பாக்கம்-பூந்தமல்லி மெட்ரோ ரெயில் சேவை 4 வருடத்தில் தொடங்கும்
Byமாலை மலர்13 Aug 2021 9:31 AM GMT (Updated: 13 Aug 2021 9:31 AM GMT)
மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை அமைக்க விரிவான சாத்திய கூறுகள், அறிக்கைகள் தயாராக உள்ளன.
சென்னை:
தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-
2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தில் கோடம்பாக்கம்-பூந்தமல்லி இடையே பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. 4 வருடத்தில் பணிகள் முடிக்கப்பட்டு சேவை தொடங்கும்.
விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் பணி விரைவில் தொடங்கும். 2026-க்குள் 2-ம் கட்டப்பணி நிறைவு செய்யப்படும்.
மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை அமைக்க விரிவான சாத்திய கூறுகள், அறிக்கைகள் தயாராக உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-
2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தில் கோடம்பாக்கம்-பூந்தமல்லி இடையே பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. 4 வருடத்தில் பணிகள் முடிக்கப்பட்டு சேவை தொடங்கும்.
விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் பணி விரைவில் தொடங்கும். 2026-க்குள் 2-ம் கட்டப்பணி நிறைவு செய்யப்படும்.
மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை அமைக்க விரிவான சாத்திய கூறுகள், அறிக்கைகள் தயாராக உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X