search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்ஜெட் ஆவணங்களுடன் ஓபிஎஸ், இபிஎஸ்
    X
    பட்ஜெட் ஆவணங்களுடன் ஓபிஎஸ், இபிஎஸ்

    இடைக்கால பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

    வேளாண்மைத்துறைக்கு 1,738 கோடி ரூபாய், நீர்வள ஆதாரத் துறைக்கு 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய துறைகள் மற்றும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி வருமாறு:-

    * சுகாதாரத் துறைக்கு ரூ.19,420 கோடி ஒதுக்கீடு
    * கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.13,350 கோடி செலவு
    * வேளாண்மைத்துறைக்கு 1,738 கோடி ரூபாய் ஒதுக்கீடு
    * நீர்வள ஆதாரத் துறைக்கு 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு
    * மீன்வளத் துறைக்கு 580 கோடி ரூபாய் ஒதுக்கீடு
    * காவல் துறைக்கு 9,567 கோடி ரூபாய் ஒதுக்கீடு

    * கோவை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு
    * நீதித்துறை நிர்வாகத்துக்கு 1,437 கோடி ரூபாய் ஒதுக்கீடு
    * உள்ளாட்சி துறைக்கு 22,218 கோடி ரூபாய் ஒதுக்கீடு
    * நெடுஞ்சாலை துறைக்கு ரூ.18,750 கோடி ஒதுக்கீடு
    * பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3,700 கோடி ஒதுக்கீடு
    * 1580 கோடி ரூபாய் செலவில் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
    Next Story
    ×