என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் பால் பதப்படுத்தும் ஆலை, ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் துறைமுகம்: பட்ஜெட்டில் தகவல்
Byமாலை மலர்16 March 2017 6:48 AM GMT (Updated: 16 March 2017 6:48 AM GMT)
மதுரையில் பால் பதப்படுத்தும் ஆலை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் அரசின் வரவு-செலவு உள்ளிட்ட விவரங்கள் மற்றும் பல்வேறு திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. பட்ஜெட்டில் உள்ள சில முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.
* உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* 6 லட்சம் வெள்ளாடு அல்லது செம்மறி ஆடு வழங்கப்படும் - இதற்கு ரூ. 182 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
* ஏழைகளுக்கு 12 ஆயிரம் பசுக்கள், 6 லட்சம் ஆடுகள் வழங்கப்படும்
* நாட்டு மரபின மாடுகளை பாதுகாக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு
* 25 புதிய கால்நடை கிளை மையங்கள் உருவாக்கப்படும்
* கோழிப்பண்ணை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு
* ஆவின்பால் பொருட்களை பிரபலப்படுத்த 200 புதிய பாலகங்கள்
* மதுரையில் ரூ.40 கோடி செலவில் பால் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படும்
* வார்தா புயல் மறுசீரமைப்பு பணிக்காக ரூ.585 கோடி செலவு செய்யப்படும்.
* மீன்வளத்துறைக்கு ரூ.860 கோடி ஒதுக்கீடு
* மீன்பிடி தடைக்கால உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்
* படகு டீசல் அளவு 15,000 லிட்டரில் இருந்து 18,000 லிட்டராக உயர்வு
* ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் ரூ.113 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் அரசின் வரவு-செலவு உள்ளிட்ட விவரங்கள் மற்றும் பல்வேறு திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. பட்ஜெட்டில் உள்ள சில முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.
* உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* 6 லட்சம் வெள்ளாடு அல்லது செம்மறி ஆடு வழங்கப்படும் - இதற்கு ரூ. 182 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
* ஏழைகளுக்கு 12 ஆயிரம் பசுக்கள், 6 லட்சம் ஆடுகள் வழங்கப்படும்
* நாட்டு மரபின மாடுகளை பாதுகாக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு
* 25 புதிய கால்நடை கிளை மையங்கள் உருவாக்கப்படும்
* கோழிப்பண்ணை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு
* ஆவின்பால் பொருட்களை பிரபலப்படுத்த 200 புதிய பாலகங்கள்
* மதுரையில் ரூ.40 கோடி செலவில் பால் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படும்
* வார்தா புயல் மறுசீரமைப்பு பணிக்காக ரூ.585 கோடி செலவு செய்யப்படும்.
* மீன்வளத்துறைக்கு ரூ.860 கோடி ஒதுக்கீடு
* மீன்பிடி தடைக்கால உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்
* படகு டீசல் அளவு 15,000 லிட்டரில் இருந்து 18,000 லிட்டராக உயர்வு
* ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் ரூ.113 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X