என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![முதல்வராக பதவி ஏற்க சசிகலாவை அழைத்தால் சாகும்வரை உண்ணாவிரதம்: தேனி போலீஸ் ஏட்டு பரபரப்பு பேட்டி முதல்வராக பதவி ஏற்க சசிகலாவை அழைத்தால் சாகும்வரை உண்ணாவிரதம்: தேனி போலீஸ் ஏட்டு பரபரப்பு பேட்டி](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702110947207907_call-a-fast-unto-death-to-take-chief-minister-sasikala-theni_SECVPF.gif)
முதல்வராக பதவி ஏற்க சசிகலாவை அழைத்தால் சாகும்வரை உண்ணாவிரதம்: தேனி போலீஸ் ஏட்டு பரபரப்பு பேட்டி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
உத்தமபாளையம்:
தேனி அருகே உள்ள ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் வேல்முருகன். (வயது 45). இவர் நேற்று மாலை தேனி நகர் பெரியகுளம் சாலையில் உள்ள வெற்றிக்கொம்பன் விநாயகர் கோவில் அருகே சீருடையின் வந்து நிருபர்களை சந்தித்தார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது போயஸ் கார்டனில் 1999 முதல் 2002 வரை பாதுகாப்பு பணியில் இருந்தேன். அவர் உடல்நலம் குன்றி இருந்த போது சென்னை வடபழனி கோவிலில் வேல்குத்தி பிரார்த்தனை செய்தேன்.
ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன் போலீஸ் பணியில் நீடிக்க விரும்பாமல் பணியில் இருந்து விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தேன். ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டு இருப்பது மனதை பாதித்து உள்ளது.
எந்த காரணத்தை கொண்டும் சசிகலா முதல்வர் பதவிக்கு வரக்கூடாது. அவரை பதவி ஏற்க கவர்னர் அனுமதிக்க கூடாது. மீறி அழைத்தால் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)