என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![இடைத்தேர்தலில் அதிகமாக பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை சவுந்தரராஜன் இடைத்தேர்தலில் அதிகமாக பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை சவுந்தரராஜன்](https://img.maalaimalar.com/Articles/2016/Nov/201611170743250017_Tamilisai-Soundararajan-accusation-by-election-more-money_SECVPF.gif)
X
இடைத்தேர்தலில் அதிகமாக பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை சவுந்தரராஜன்
By
மாலை மலர்17 Nov 2016 2:13 AM GMT (Updated: 17 Nov 2016 2:13 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பொதுத்தேர்தலை விட இடைத்தேர்தலில் அதிகமாக பணப்பட்டுவாடா நடக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.
ஆலந்தூர்:
தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர், நிருபர் களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு உரிய நிதிகளை அனுப்பிய பிறகும் கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்காமல் தற்போது குறை கூறுவது சரியானதல்ல.
எந்த காரணத்துக்காக தேர்தல் ரத்து செய்யப்பட்டதோ, அதேபோல் தான் இடைத்தேர்தலிலும் பணப்பட்டுவாடா நடக்கிறது. பொதுத்தேர்தலை விட இடைத்தேர்தலில் அதிகமாக பணப்பட்டுவாடா நடக்கிறது. இதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. இதனால் நம்பிக்கை இழந்துவிட்டது.
கள்ள ஓட்டை தடுக்க கை விரலில் மை வைப்பது போல், கள்ள பணத்தை தடுக்க மை வைக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பதற்றமடைவது ஏன்? என புரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர், நிருபர் களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு உரிய நிதிகளை அனுப்பிய பிறகும் கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்காமல் தற்போது குறை கூறுவது சரியானதல்ல.
எந்த காரணத்துக்காக தேர்தல் ரத்து செய்யப்பட்டதோ, அதேபோல் தான் இடைத்தேர்தலிலும் பணப்பட்டுவாடா நடக்கிறது. பொதுத்தேர்தலை விட இடைத்தேர்தலில் அதிகமாக பணப்பட்டுவாடா நடக்கிறது. இதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. இதனால் நம்பிக்கை இழந்துவிட்டது.
கள்ள ஓட்டை தடுக்க கை விரலில் மை வைப்பது போல், கள்ள பணத்தை தடுக்க மை வைக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பதற்றமடைவது ஏன்? என புரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)