என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கட்சி நிர்வாகிகளுடன் சந்திரகுமார் ஆலோசனை நடத்தி பேசியபோது எடுத்தபடம். கட்சி நிர்வாகிகளுடன் சந்திரகுமார் ஆலோசனை நடத்தி பேசியபோது எடுத்தபடம்.](https://img.maalaimalar.com/Articles/2016/Jul/201607071317345514_Chandrakumar-says-DMDK-disappear-after-civic-polls_SECVPF.gif)
X
கட்சி நிர்வாகிகளுடன் சந்திரகுமார் ஆலோசனை நடத்தி பேசியபோது எடுத்தபடம்.
உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு தே.மு.தி.க காணாமல் போய்விடும்: ஈரோட்டில் சந்திரகுமார் பேட்டி
By
மாலை மலர்7 July 2016 7:47 AM GMT (Updated: 7 July 2016 7:47 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஈரோட்டில் உள்ளாட்சி தேர்தலுக்குப்பிறகு தே.மு.தி.க. என்ற கட்சி காணாமல் போய்விடும் என்று மக்கள் தே.மு.தி.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ சந்திரகுமார் பேசினார்.
ஈரோடு:
மக்கள் தே.மு.தி.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ சந்திரகுமார் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் தே.மு.தி.க அமைப்பு தி.மு.க.வுடன் இணையும் விழா வரும் 17-ந்தேதி சேலத்தில் நடக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதியை முதல்வர் ஆக்குவதுதான் எங்கள் குறிக்கோள். தி.மு.க.வுக்கு வலுசேர்க்க மக்கள் தே.மு.தி.க. தி.மு.கவுடன் சேர முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சென்று தே.மு.தி.க அதிருப்தி நிர்வாகிகளையும்- தொண்டர்களையும் சந்தித்து பேசி வருகிறோம். தே.மு.தி.க.வின் ஆணி வேராக உள்ள கிளைக்கழக நிர்வாகிகள் உள்பட பல்வேறு தொண்டர்களை தி.மு.க.வில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் பேசும்போது, உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்தால் கட்சி கலைக்கப்பட்டு பா.ஜனதாவுடன் சேர வாய்ப்பு உள்ளதாக பேசி உள்ளார்.
ஆகவே உள்ளாட்சி தேர்தலுக்குப்பிறகு தே.மு.தி.க. என்ற கட்சி காணாமல் போய்விடும் தே.மு.தி.க இப்போது செயல்படாத கட்சியாக உள்ளது. கட்சி பொறுப்பு மற்றும் பணியிலிருந்து பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் விலகி உள்ளதாக கூறுவது ஏமாற்று வேலை. அது ஒரு நாடகம்.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு செய்த பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறினார்கள் ஆனால் இதுவரை கொடுக்கவில்லை.
இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.
போட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பார்த்திபன் சேகர் மற்றும் இமயம் சிவகுமார், முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் சந்திரகுமார் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் தே.மு.தி.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ சந்திரகுமார் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் தே.மு.தி.க அமைப்பு தி.மு.க.வுடன் இணையும் விழா வரும் 17-ந்தேதி சேலத்தில் நடக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதியை முதல்வர் ஆக்குவதுதான் எங்கள் குறிக்கோள். தி.மு.க.வுக்கு வலுசேர்க்க மக்கள் தே.மு.தி.க. தி.மு.கவுடன் சேர முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சென்று தே.மு.தி.க அதிருப்தி நிர்வாகிகளையும்- தொண்டர்களையும் சந்தித்து பேசி வருகிறோம். தே.மு.தி.க.வின் ஆணி வேராக உள்ள கிளைக்கழக நிர்வாகிகள் உள்பட பல்வேறு தொண்டர்களை தி.மு.க.வில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் பேசும்போது, உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்தால் கட்சி கலைக்கப்பட்டு பா.ஜனதாவுடன் சேர வாய்ப்பு உள்ளதாக பேசி உள்ளார்.
ஆகவே உள்ளாட்சி தேர்தலுக்குப்பிறகு தே.மு.தி.க. என்ற கட்சி காணாமல் போய்விடும் தே.மு.தி.க இப்போது செயல்படாத கட்சியாக உள்ளது. கட்சி பொறுப்பு மற்றும் பணியிலிருந்து பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் விலகி உள்ளதாக கூறுவது ஏமாற்று வேலை. அது ஒரு நாடகம்.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு செய்த பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறினார்கள் ஆனால் இதுவரை கொடுக்கவில்லை.
இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.
போட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பார்த்திபன் சேகர் மற்றும் இமயம் சிவகுமார், முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் சந்திரகுமார் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)