என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மனஅழுத்தத்தை குறைக்கும் ஷண்முகி முத்திரை
Byமாலை மலர்9 Nov 2020 2:26 AM GMT (Updated: 9 Nov 2020 2:26 AM GMT)
இந்த முத்திரை உடலின் சமநிலைத்தன்மையை மேம்படுத்த உதவும். மனச்சோர்வு, மனஅழுத்தத்தைக் குறைப்பதோடு கண்கள் ஓய்வு பெறவும் உதவுகிறது.
பத்மாசன நிலையில் (சப்பணம் இட்டு) அமர வேண்டும். இரண்டு கைகளையும் முகத்தின்மீது வைக்க வேண்டும். கைகளின் பெருவிரல் காதுகளைத் தொட்டபடி இருக்கட்டும். இப்போது, ஆள்காட்டி விரல் கண்களுக்கு மேலும், நடுவிரல் மூக்கின் பக்கவாட்டிலும், மோதிர விரல் மூக்கின் மேலும், சுண்டு விரல் தாடையையும் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். சீராக மூச்சை இழுத்துவிட வேண்டும். இதேநிலையில், ஐந்து நிமிடங்கள் வரை இருக்கலாம்.
பலன்கள்: இது, உடலின் சமநிலைத்தன்மையை மேம்படுத்த உதவும். மனச்சோர்வு, மனஅழுத்தத்தைக் குறைப்பதோடு கண்கள் ஓய்வு பெறவும் உதவுகிறது.
பலன்கள்: இது, உடலின் சமநிலைத்தன்மையை மேம்படுத்த உதவும். மனச்சோர்வு, மனஅழுத்தத்தைக் குறைப்பதோடு கண்கள் ஓய்வு பெறவும் உதவுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X