என் மலர்
பெண்கள் உலகம்

தலைவலியை குணமாக்கும் மகா சிரசு முத்திரை
தலை சார்ந்த அனைத்துத் தொந்தரவுகளையும் தீர்க்கும் முத்திரை இது.
செய்முறை :
மகா சிரசு முத்திரை இதை எப்படி செய்ய வேண்டும் என்றால் கட்டை விரல் ஆள்காட்டி விரல் நடுவிரல் இவைகளின் நுனிகளை ஒன்றோடொன்று தொடவேண்டும். மோதிர விரலை மடித்து கட்டைவிரலின் அடிப்பாக சதைப் பகுதியில் மோதிர விரலின் நுனியை வைக்க வேண்டும். படத்தை நன்றாகப் பார்க்கவும். சுண்டுவிரல் நேராக இருக்கும்படி வைக்கவும்.
இந்த முத்திரையை தினமும் 2 வேளை செய்ய வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பயன்கள் :
தலை சார்ந்த அனைத்துத் தொந்தரவுகளும் நீங்கும். தலைவலி, மனஅழுத்தம், டென்சன் இவைகள் தீரும்.
மகா சிரசு முத்திரை இதை எப்படி செய்ய வேண்டும் என்றால் கட்டை விரல் ஆள்காட்டி விரல் நடுவிரல் இவைகளின் நுனிகளை ஒன்றோடொன்று தொடவேண்டும். மோதிர விரலை மடித்து கட்டைவிரலின் அடிப்பாக சதைப் பகுதியில் மோதிர விரலின் நுனியை வைக்க வேண்டும். படத்தை நன்றாகப் பார்க்கவும். சுண்டுவிரல் நேராக இருக்கும்படி வைக்கவும்.
இந்த முத்திரையை தினமும் 2 வேளை செய்ய வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பயன்கள் :
தலை சார்ந்த அனைத்துத் தொந்தரவுகளும் நீங்கும். தலைவலி, மனஅழுத்தம், டென்சன் இவைகள் தீரும்.
Next Story






