search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் போகி தேர் 14-ந்தேதி நடக்கிறது
    X

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் போகி தேர் 14-ந்தேதி நடக்கிறது

    • 15-ந்தேதி மகர சங்கராந்தி பண்டிகை நடக்கிறது.
    • 16-ந்தேதி கோதாதேவி பரிணய உற்சவம் நடக்கிறது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வருகிற 14-ந்தேதி மாலை போகி தேர், கொலு, சாமி வீதிஉலா, 15-ந்தேதி காலை மகர சங்கராந்தி பண்டிகை, சங்கராந்தி திருமஞ்சனம், 16-ந்தேதி கோதாதேவி பரிணய உற்சவம், அன்று நடக்க இருந்த பா்வேடு உற்சவம் ரத்து செய்யப்படுகிறது.

    அன்று புண்டரிகவல்லி தாயார் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம், மலர் மாலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு ஆண்டாள் தாயாருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×