என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
ராட்டை சுற்றிபாளையம் பைரவர் கோவிலில் நாளை தேய்பிறை அஷ்டமி பூஜை
Byமாலை மலர்12 April 2023 6:31 AM GMT
- இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 13-ந் தேதி நடந்தது.
- மண்டல பூஜைக்கு முன்பதிவுகளும் செய்யப்படு்கிறது.
அறச்சலூர் ராட்டை சுற்றிபாளையத்தில் பைரவர் கோவில் உள்ளது. இங்குள்ள முன் மண்டபத்தில் 64 சிலைகளும் பைரவர்களுடைய அவதாரங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 13-ந் தேதி நடந்தது.
அதைத்தொடர்ந்து மண்டல பூஜையையொட்டி சாமிக்கு தினமும் அபிஷேகம் செய்யப்பட்டு் பூஜை நடந்து வருகிறது. நாளை (வியாழக்கிழமை) தேய்பிறை அஷ்டமி வருகிறது. இதையொட்டி அன்று மாலை 4 மணி அளவில் ஹர்ஷன ஆகர்ஷ்ன பைரவர், ஸ்வர்ண லிங்கத்துக்கு பக்தர்கள் தங்கள் கையால் பால் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
இதனால் சிறப்பு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்பது ஐதீகம். வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை மண் விளக்கு பூஜையும் கோவிலில் நடைபெற்று வருகிறது. மண்டல பூஜைக்கு முன்பதிவுகளும் செய்யப்படு்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X