என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருப்பரங்குன்றம் மலையில் மகாதீபம் ஏற்ற பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்தலாம்
Byமாலை மலர்1 Dec 2022 8:08 AM GMT
- 6-ந்தேதி கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
- தாமிர கொப்பரை 3 அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்டது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று முன்தினம் 28-ந்தேதிதிருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 6-ந்தேதி மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார்கோவில் வளாகத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இதற்காக 3 அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை மற்றும் 350 லிட்டர் நெய், 100 மீட்டர் கடா துணியில் நெய்யால் பதப்படுத்தப்பட்டு திரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. கார்த்திகை மகாதீபம் ஏற்றுவதற்கு பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் கோவிலில் "நெய் "காணிக்கை செலுத்தலாம் என்று கோவில் துணை கமிஷனர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X