என் மலர்
ஆன்மிகம்

வடுக பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
வடுக பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
தான்தோன்றீஸ்வரர் கோவிலில் உள்ள வடுக பைரவருக்கு அஷ்டமி வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் அமைந்துள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தர்ம ஷம்வர்ஷினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் உள்ள வடுக பைரவருக்கு அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக வடுக பைரவருக்கு 21 வகையான பெருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. யாக வேள்விகள் நடைபெற்று ரவி குருக்கள் தலைமையில் வடுக பைரவருக்கு விபூதி அலங்காரம் செய்யப் பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சமூக இடை வெளி யோடு பக்தர்கள் கலந்துகொண்டு வடுக பைரவரை தரிசனம் செய்தனர்.
முன்னதாக வடுக பைரவருக்கு 21 வகையான பெருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. யாக வேள்விகள் நடைபெற்று ரவி குருக்கள் தலைமையில் வடுக பைரவருக்கு விபூதி அலங்காரம் செய்யப் பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சமூக இடை வெளி யோடு பக்தர்கள் கலந்துகொண்டு வடுக பைரவரை தரிசனம் செய்தனர்.
Next Story