என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பரங்குன்றம் கோவிலுக்கு பக்தர்கள் நெய் காணிக்கையாக செலுத்தலாம்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
Byமாலை மலர்13 Nov 2021 7:15 AM GMT (Updated: 13 Nov 2021 7:15 AM GMT)
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த காலங்களில் தீபம் ஏற்ற பயன்படுத்தப்பட்ட 3½ அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை மெருகு ஏற்றும் பணியும் நடந்து வருகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 11 -ந் தேதி கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 19-ந்தேதி மலையில் மகாகார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி சுமார் 150 அடி உயரத்தில் மலையில் உள்ள உச்சிபிள்ளையார் கோவில் வளாகத்தில் தீபமேடை தயார்படுத்தும் பணி நடந்துவருகிறது.
மேலும் கடந்த காலங்களில் தீபம் ஏற்ற பயன்படுத்தப்பட்ட 3½ அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை மெருகு ஏற்றும் பணியும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தீபம் ஏற்றக்கூடிய உபகரணமான 150 மீட்டர் கடா தூணி, 5 கிலோ கற்பூரம், 350 லிட்டர் நெய் ஆகியவை தயார்படுத்தி வருகின்றனர். கோவிலுக்கு நெய் டின்கள் உபயமாக, காணிக்கையாக வழங்கிட நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
கோவில் உள்துறை அலுவலகத்தில் நெய் டின்கள் வழங்கி உரிய காணிக்கை ரசீது பெற்றுக்கொள்ளலாம் என்று கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த காலங்களில் தீபம் ஏற்ற பயன்படுத்தப்பட்ட 3½ அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை மெருகு ஏற்றும் பணியும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தீபம் ஏற்றக்கூடிய உபகரணமான 150 மீட்டர் கடா தூணி, 5 கிலோ கற்பூரம், 350 லிட்டர் நெய் ஆகியவை தயார்படுத்தி வருகின்றனர். கோவிலுக்கு நெய் டின்கள் உபயமாக, காணிக்கையாக வழங்கிட நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
கோவில் உள்துறை அலுவலகத்தில் நெய் டின்கள் வழங்கி உரிய காணிக்கை ரசீது பெற்றுக்கொள்ளலாம் என்று கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X