என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கல்லக்குடியில் கோதண்டராமர் கோவிலில் பவித்ரோற்சவ விழா
Byமாலை மலர்1 Nov 2021 4:58 AM GMT (Updated: 1 Nov 2021 4:58 AM GMT)
கல்லக்குடி கோதண்டராமர் கோவிலில் பவித்ரோற்சவ விழா கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. விழா நாட்களில் அனைத்து சாமிகளுக்கும் பவித்ரம் சாற்றப்பட்டு 360 ஆராதனைகள், வேத, திவ்ய பிரபந்த, பாராயணம் நித்ய பூர்ணாஹுதி நடைபெற்றது.
கல்லக்குடி டால்மியா சிமெண்ட் ஆலை குடியிருப்பு வளாகத்தில் கோதண்டராமர் கோவில் உள்ளது. இங்கு பவித்ரோற்சவ விழா கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. விழா நாட்களில் அனைத்து சாமிகளுக்கும் பவித்ரம் சாற்றப்பட்டு 360 ஆராதனைகள், வேத, திவ்ய பிரபந்த, பாராயணம் நித்ய பூர்ணாஹுதி நடைபெற்றது.
4-வது நாளான நேற்று ஸ்ரீரங்கம் பவுண்டகரீகபுரம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் ஸ்ரீமத் சீனிவாச கோபால மகாதேசிகன் சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினா்.விழாவில் ஆலை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.
4-வது நாளான நேற்று ஸ்ரீரங்கம் பவுண்டகரீகபுரம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் ஸ்ரீமத் சீனிவாச கோபால மகாதேசிகன் சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினா்.விழாவில் ஆலை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X