என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அப்பாலயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் பவித்ரோற்சவ 2-ம் நாள்விழா
Byமாலை மலர்4 Oct 2021 8:03 AM GMT (Updated: 4 Oct 2021 8:03 AM GMT)
அப்பாலயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் பவித்ரோற்சவ 2-ம் நாள் விழாவையொட்டி உற்சவ மூர்த்திகள், பரிவார தேவதைகளுக்கு பவித்ரா பிரதிஷ்டை நடந்தது.
அப்பாலயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கஸேவர சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவ உற்சவ விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாள் விழா நடந்தது. விழாவையொட்டி பவித்ரா மலைகள் மூல விரதம் அலங்கரிக்கப்பட்டு, உற்சவ மூர்த்திகள், பரிவார தேவதைகளுக்கு பவித்ரா பிரதிஷ்டை நடந்தது.
கோவில் துணை நிர்வாக அதிகாரி கஸ்தூரி பாய், உதவி அதிகாரி பிரபாகர் ரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோவில் துணை நிர்வாக அதிகாரி கஸ்தூரி பாய், உதவி அதிகாரி பிரபாகர் ரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X