என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அப்பலாயகுண்டா வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பவித்ரோற்சவம் நாளை தொடக்கம்
Byமாலை மலர்1 Oct 2021 7:08 AM GMT (Updated: 1 Oct 2021 7:08 AM GMT)
அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பவித்ரோற்சவம் நாளை (சனிக்கிழமை) தொடங்கி 4-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பவித்ரோற்சவம் நாளை (சனிக்கிழமை) தொடங்கி 4-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. முன்னதாக இன்று (வெள்ளிக்கிழமை) அங்குரார்ப்பணம் நடக்கிறது. முதல் நாளான நாளை பவித்ரா பிரதிஷ்டா செய்யப்படுகிறது. நாளை மறுநாள் பவித்ரா சமர்ப்பணம் மற்றும் பவித்ரா ஹோமங்கள் நடக்கிறது. 4-ந் தேதி மஹா பூர்ணாஹூதி, பவித்ரா விசுஜாரனா நடைபெறும்.
பவித்ரோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமிக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
பவித்ரோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமிக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X