என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவிசநல்லூர் மகா பிரத்யங்கிரா தேவி கோவிலில் காய்கறி அலங்காரம்
Byமாலை மலர்29 Sep 2021 8:02 AM GMT (Updated: 29 Sep 2021 8:02 AM GMT)
திருவிசநல்லூரில் பஞ்சமுக மகா பிரத்யங்கிரா தேவி கோவிலில் பிரத்யங்கரா தேவிக்கு பல்வேறு காய்கறிகள் கொண்டு சாகம்பரி அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
திருவிசநல்லூரில் பஞ்சமுக மகா பிரத்யங்கிரா தேவி கோவில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை தோறும் நிகும்பலா யாகம் நடைபெறுவது வழக்கம்.
புரட்டாசி செவ்வாய்க்கிழமையான நேற்று ராகுகாலத்தில் உற்சவர் பிரத்யங்கரா தேவிக்கு பல்வேறு காய்கறிகள் கொண்டு சாகம்பரி அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி நந்தினி கணேஷ்குமார் குருக்கள் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.
புரட்டாசி செவ்வாய்க்கிழமையான நேற்று ராகுகாலத்தில் உற்சவர் பிரத்யங்கரா தேவிக்கு பல்வேறு காய்கறிகள் கொண்டு சாகம்பரி அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி நந்தினி கணேஷ்குமார் குருக்கள் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X